அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் தேவன்
Tag: Lyrics
Lyrics and Translation : Naduvan by Dr. Burns
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
kaNNil kaaNbadhum rasippadhum azhindhupOgum
What is seen by eyes and enjoyed will be destroyed
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
indha udalenum kaayamum azhindhupOgum
This assembly of parts called body will be destroyed
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
oonporuL theekkirai azhindhupOgum
Fleshy matter, the food of fire, will be destroyed
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்
indha ulagamum prabanjamum azhindhupOgum
This world and universe will be destroyed
உடலினை நிஜமென எண்ணி எண்ணி
udalinai niJamena eNNi eNNi
Thinking and considering the body to be true
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
thinam uyirai maaithavar kOdi kOdi
Daily lives perish in crores of crores
கோடிப்பணமும் அழிந்து போகும்
koadippaNamum azhindhu poagum
Crores of money will be destroyed
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
indha ulagamum prabanjamum azhindhupOnaalum
Even if this world and universe are destroyed
அழியாதது உன் பாதம்
azhiyaadhadhu un paadham
Eternal are your feet
பனித்த சடையும் பவளம் போல் மேனியும்
panitha sadaiyum pavaLam pOl mEniyum
Wet locks of hair and coral like body
அழியாதது உன் நாமம்
azhiyaadhadhu un naamam
Eternal is your name
நமச்சிவாயம் நமச்சிவாயம்
namachivaayam namachivaayam
Nama Shivayam Nama Shivayam
கரையாதது மானுட பாவம்
karaiyaadhadhu maanuda paavam
Insoluble is human sin
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்
onbadhu kudilkaLum aaRadi udampum
Nine spaces and a body six feet
தவறாது என் பற்றறுத்து
thavaRaadhu en patRaRuthu
Without fail cut my attachments
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்
aetRukkoL naduvaa namachchivaayam
Accept me, Server of justice, I bow to you Shiva
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
nandhdhavanathil Or aaNdi
In the park was a beggar
பத்துமாதமாய்க் குயவனை வேண்டி
pathumaadhamaayk kuyavanai vENdi
For ten months he pleaded the potter
அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி
andRu koNdu vandhaan oru thONdi
On that day brought a pot
அதைக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி
athai koothaadi pOttudaithaaNdi
Which he broke by dancing around
பிறவி தாண்டி
piRavi thaaNdi
Beyond birth
மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து
meeNdum piRandhdhu azhindhdhu piRandhdhu
Again being born, dead and born
வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி
vanjagam seydhu thannaik koNdaadi
Performing deceptions and celebrating the self
உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி
udal azhindhdhu iRudhiyil maNNoadu samaadhi
The body is destroyed and is buried in sand
மும்மலங்களும் அடக்கும் மேனி
mummalangaLum அடக்கும் mEni
Three defects are bound in the body
மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி
meyporuLk kaNdu viLanggumae gyaani
The truth is seen and understood by the wise
நித்திரை கலைய நினைவோடிருப்போர்
nithirai kalaiya ninaivoadiruppoar
Awoken from slumber, the ones in their senses
முத்திரை காண உயர்பவர் அன்றோ
muthirai kaaNa uyarpavarandRoa
Raise up to witness the mudra
மண்ணுயிர் கொன்று
maNNuyir kondRu
Killing creatures of the land
சுட்டதைத் தின்று
suttadhai thindRu
Eating what is cooked
தோற்றத்தை விட்டு
thoatRadhai vittu
Leaving behind what was lost
வென்றதைக் கொண்டு
vendRadhai koNdu
Taking what was won over
ஆறாத காயம் ருசிப்பது மாட்டார்
aaRaadha kaayam rusippadhu maattaar
Unhealed wounds should not be probed into
தலைகூத்த மார்பை ரசிப்பதற்கு ஒப்பு
thalaigootta maarpai rasippadhaRku oppu
It is like admiring the breast of a headless corpse
ஊழ்வினை உன் வினை
oozhvinai un vinai
Fate, originates in your action
தன்னைச்சுடும் வினை முன் வினை
thannaichchudum vinai mun vinai
Fate that hurts self, is earlier action
அதன் முன் வணங்கிடு தலைவனை
adhan mun vaNanggidu thalaivanai
Before it, worship the Leader
சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை
saervaay kaalanai udhaitha naayan naduvanai
You will join, the Lord who kicked yama, Who serves justice
பூரணனே ஈசனே
pooraNanae eesanae
One who is complete, God
காரணனே காலனே
kaaraNane kaalane
Once who is the cause, Bringer of death
வாரணமே நமச்சிவாய
vaaraNamae namachchivaaya
One with the might of an elephant, I bow to Shiva
மரணமே வருக வருக
maraNamae varuga varuga
Death! Come, come.
அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக
avan irukka payam ozhiga ozhiga
In His presence, fear is destroyed
சந்தன குங்கும சாந்தும் பரிமளமும்
sandhdhana kungguma saanthum parimaLamum
Amidst sandal, vermillion paste and fragrances
வித்தைகள் அனைத்தும்கூத்த காமுகனும்
vithaigaL anaithumkootha kaamuganum
Pervert who can play all tricks
காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும்
kaandhdhakkaN koNdirukkum maadhavarum kanniyarum
Men and women with eyes like magnet
வெந்த சதை வெந்த சதை நாளை பார் வெந்த சதை
vendhdha sadhai vendhdha sadhai naaLai paar vendhdha sadhai
Watch them all turn to burnt flesh tomorrow
நீர்க்குமிழி வெடித்துவிடும்
neerkkumizhi vedithuvidum
The water bubble will burst
உயிர்கூட்டை பிரிந்துவிடும்
uyirkoottai pirindhdhuvidum
Life will escape the cage
கூச்சகூட இயலாது
koochchakooda iyalaadhu
Even shouting wont be possible
கோணித்துணி மறைத்துவிடும்
koaNithuNi maRaithuvidum
Sack cloth will conceal it
மேலென்ன கீழேன்ன
maelenna keezhaenna
It does not matter what is above or below
நீயென்ன நானென்ன
neeyenna naanenna
It does not matter if it is you or me
உயிர்போகும் தருவாயில் ஈசனே சரணாகதி
uyirpoagum tharuvaayil eesanae saraNaagadhi
At the moment of death, God is the only refuge
Yeh Kaun Chitrakaar Hai
Movie: Boond Jo Ban Gayi Moti
Singer(s): Mukesh
Lyricist: Bharat Vyas
हरी हरी वसुंधरा पे नीला नीला ये गगन
कि जिसपे बादलो की पालकी उड़ा रहा पवन
दिशाएं देखो रंग भरी चमक रहीं उमंग भरी
ये किसने फूल फूल पे किया श्रृंगार है
ये कौन चित्रकार है ये कौन चित्रकार
तपस्वियों सी हैं अटल ये पर्वतों की चोटियां
ये सर्प सी घुमेरदार घेरदार घाटियां
ध्वजा से ये खड़े हुए हैं वृक्ष देवदार के
गलीचे ये गुलाब के बगीचे ये बहार के
ये किस कवि की कल्पना का चमत्कार है
ये कौन चित्रकार है ये कौन चित्रकार
कुदरत की इस पवित्रता को तुम निहार लो
इसके गुणों को अपने मन में तुम उतार लो
चमका लो आज लालिमा अपने ललाट की
कण कण से झांकती तुम्हें छवि विराट की
अपनी तो आँख एक है उसकी हजार है
ये कौन चित्रकार है ये कौन चित्रकार
In the abundance of water The fool is…
In the abundance of water,
The fool is thirsty.
-Bob Marley, Rat race
and who the cap fit let them wear…
…and who the cap fit, let them wear it…
-Bob Marley, Who the cap fit
Meanings:
1. If a description applies to you, then accept it. If it describes you, it probably is you.
2. If something serves a purpose, then don’t dispose of it.
It is better to burn out than to…
It is better to burn out than to fade away.
-Neil Young / Rust never sleeps / 1979
-Kurt Cobain / Suicide note / 1994
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான்…
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
படம் : நெஞ்சில் ஓரு ஆலயம்
இசை : MS விஸ்வநாதன்
பாடியவர் : PB ஸ்ரீநிவாஸ்
आवारा हूँ – Awaara Hoon Lyrics
आवारा हूँ, आवारा हूँ
या गर्दिश में हूँ, आसमान का तारा हूँ
घरबार नहीं, संसार नहीं, मुझ से किसी को प्यार नही
उस पार किसी से मिलने का इकरार नही
सुनसान नगर, अन्जान डगर का प्यारा हूँ
आबाद नहीं बरबाद सही, गाता हूँ खुशी के गीत मगर
ज़ख़्मों से भरा सीना है मेरा, हसती है मगर ये मस्त नज़र
दुनिया, दुनिया मैं तेरे तीर का या तकदीर का मारा हूँ
Lyrics : Aezhu swarangalukkul – ஏழு ஸ்வரங்களுக்குள்
படம் – அபூர்வராகங்கள்
பாடியவர் – வாணி ஜெயராம்
வரிகள் – கண்ணதாசன்
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் – வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்
(ஏழு)
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் – மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
(ஏழு)
எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
(ஏழு)
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் – அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
(ஏழு)
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல
(ஏழு)
Lyrics to Ulagam iraivanin santhai madam – உலகம் இறைவனின் சந்தை மடம்
உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
இதுவல்ல நமக்கு சொந்த இடம்
இதுவல்ல நமக்கு சொந்த இடம்
அங்கே இருக்குது வேறு உரிய இடம்
உரிய இடம்…
கருவூரில் இருந்து புறப்படுவான் கொஞ்சம்
களைப்பாற இங்கே தங்கிடுவான்
உறவோடு உரிமையும் கொண்டாடுவான் அவன்
ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான்
இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும்
இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை
மறுப்பவன் இதனை யாரும் இல்லை
மனதில் ஆசைகள் மட்டும் குறையவில்லை
பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை அவன்
இறந்ததும் தொழுகைக்கு பாங்கு இல்லை
புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை இதை
புரியாதவன் அறிவு தெளிவதில்லை
தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும் அந்த
தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும்
நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ
நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும்
உலகம் இறைவனின் சந்தை மடம்
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்
உலகம் இறைவனின் சந்தை மடம்
Lyrics to Moondrezhuthil en moochirukkum – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்
துணிவும் வரவேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வரவேண்டும் தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
அன்பே உன் அன்னை
அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில்
ஒன்றே உன் வேதம்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
Lyrics to Ethanai Periya Manithannku – எத்தனை பெரிய மனிதனுக்கு
திரைப்படம்: ஆசை முகம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
ஆண்டு: 1965
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன?
உடல் மட்டுமே கருப்பு அவர்
உதிரம் என்றும் சிவப்பு
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார்
ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார்
பல வழி கடந்தார் தாழ்ந்தவராவார்
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
கோழியைப் பாரு காலையில் விழிக்கும்
குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும்
காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்
காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
உழைத்திட வேண்டும் கைகளை நம்பி
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு!
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு!
Lyrics to Veedu Varai Uravu : வீடு வரை உறவு
பாடல்: வீடு வரை உறவு
திரைப்படம்: பாதகாணிக்கை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
கடைசி வரை யாரோ?
உ..உ ஆயி ஆரிரோ உ..உ ஆயி ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
கடைசி வரை யாரோ?
சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்
சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்
சென்று விடு என்பான்
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
கடைசி வரை யாரோ?
விட்டு விடும் ஆவி பட்டு விடும் மேனி
சுட்டு விடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு
சூனியத்தில் நிலைப்பு
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
கடைசி வரை யாரோ?
Lyrics to Buddhan Yesu Gandhi Piranthathu – புத்தன் ஏசு காந்தி பிறந்தது
படம்: சந்திரோதயம்
ஆக்கம்: வாலி
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஒடுவதெற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக
கேள்விகுறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென்று எண்ணி பிழைக்கும் நமக்காக
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
பகை வந்த போது துணை ஒன்று உண்டு
நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு
பகை வந்த போது துணை ஒன்று உண்டு
இருள் வந்த போது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது எங்கும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம்
அழைக்காமலங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரிப்பதும் சிரித்தவர் அழுவதும் விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதையெல்லாம் இறைவனும் தந்ததில்லை
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஒடுவதெற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக
புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
East To The West – Micheal Franti & Spearhead Lyrics
To the East, to the West
To the North and South
To the East, to the West
One love people never gonna stop
To the East, to the West
To the North and South
To the East, to the West
One love people never gonna stop
One to creation, one to the sun
One to the morning, one to the wonder
One to the air and the freshness we’re breathing
One to the Force and the change of the seasons
One to the mother from which all things come
One to the daughters, one to the sons
One to the father who helps us believe that
Nothing’s ever gonna harm you
One to the soldier who walks city streets, and
One to the soldier who fights over seas, and
One to the man who gets down on his knees and
Prays to God for protection please and
To the East, to the West
To the North and South
To the East, to the West
One love people never gonna stop
To the East, to the West
To the North and South
To the East, to the West
One love people never gonna stop
One to the woman, one to the man
One to the culture from the time that it began
One to destruction, one to birth
One for the people who still fight for the Earth
One to the people who suffer for the needs, and
One to the rebels, to the rock and to the beats, and
One to the healer who fights the disease, and
One to the Lorax who speaks for the trees, ’cause
No amount of money, no amount of man
Can bring back the life, what’s gone when it’s done and
One to the people who rise with the sun, and
One to the people who sleep when it’s gone
To the East, to the West
To the North and South
To the East, to the West
One love people never gonna stop
To the East, to the West
To the North and South
To the East, to the West
One love people never gonna stop
All things seems upside down
The whole wide world keeps turning around
All things seems upside down
The whole wide world keeps turning around
Life is too short to make just one decision
Music’s too loud for just one station
Love is too big for just one nation
AND GOD IS TOO BIG FOR JUST ONE RELIGION
One to the practice of being in the flow, and
One to the tears of the things we let go, and
One to the moment we live in right now, and
One to the East, West, North and South
To the East, to the West
To the North and South
To the East, to the West
One love people never gonna stop
To the East, to the West
To the North and South
To the East, to the West
One love people never gonna stop
All things seems upside down
The whole wide world keeps turning around
All things seems upside down
The whole wide world keeps turning around
All things seems upside down
The whole wide world keeps turning around
All things seems upside down
The whole wide world keeps turning around
All things seems upside down
The whole wide world keeps turning around
All things seems upside down
The whole wide world keeps turning around
Lyrics : Jiska Koi Nahi Uska To Khuda Hai Yaaro
Song : Jiska Koi Nahi Uska To Khuda Hai Yaaro
Album : Lawaaris (1981)
Singer : Kishore Kumar
Musician : Kalyanji, Anandji
Lyricist : Anjaan
Ik din kisi fakeer ne ik baat kahi thi
Ab ja ke dil ne mana, mana woh baat sahi thi
Jiska koi nahi uska to khuda hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Main nahin kehta, main nahin kehta
Kitabon mein likha hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Haan khuda hai yaaro
Hum to kya hain
Hum to kya hain woh farishton ko aazmata hai
Hum to kya hain woh farishton ko aazmata hai
Banakar humko mitata hai phir banata hai
Aadmi toot ke
Aadmi toot ke sau baar juda hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Haan khuda hai yaaro
Imtehanon ka yahan daur yun hi chalta hai
Imtehanon ka yahan daur yun hi chalta hai
Aandhiyon mein bhi ummeedon ka diya jalta hai
Kal ki ummeed pe
Kal ki ummeed pe insaan jiya hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Haan khuda hai yaaro
Kab talak humse
Kab talak humse takdeer bhala roothegi
Kab talak humse takdeer bhala roothegi
In andheron se ujaale ki kiran phootegi
Gham ke daaman mein
Gham ke daaman mein kahin chain chhupa hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Main nahin kehta
Main nahin kehta kitabon mein likha hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Haan khuda hai yaaro.
Lyrics : Oruvan Oruvan Mudhalali
படம் : முத்து (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : S.P. பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : வைரமுத்து
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ஹேய்…. சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
ஹா ஹே ஹே ஹே ஹேய்
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம் தான் உணர மறுக்கிறது
கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீ தான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அது தான் உனக்கு எஜமானன்
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வாழச் சொல்லுது இயற்கையடா
வாழ்வில் துன்பம் செயற்கையடா
பறவைகள் என்னைப் பார்க்கும் போது
நலமா நலமா என்கிறது
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும் போது
முத்து முத்து என்கிறதே
இனிமை இனிமேல் போகாது
அட முதுமை எனக்கு வாராது
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ஆங்… ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு
Lyrics to Oru Kootu Kiliyaaga -ஒரு கூட்டு கிளியாக
படம் : படிக்காதவன்
பாடல் : ஒரு கூட்டு கிளியாக
பாடலாசிரியர்: வைரமுத்து
——-
ஒரு கூட்டு கிளியாக
ஒரு தோப்பு குயிலாக
பாடு, பண் பாடு
இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும்
கூடு, ஒரு கூடு
செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்
சத்தியதை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூ மாலை காத்திருக்கும்
நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்
பேருக்கு வாழ்வது வாழ்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை
மருதமலை மாமணியே
பாடல்: மருதமலை மாமணியே
திரைப்படம்: தெய்வம்
பாடியவர்: மதுரை சோமசுந்தரம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
ஆண்டு: 1972
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை
அஆஆ.. ஆஆஆ.. மருத மலை மருத மலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
ஆ…ஆ ஆ ஆ….ஆ…ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா
ஆஆ…ஆஆ…ஆஆ.
தேவர் வணங்கும் மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா
Lyrics : Ae Malik Tere Bande Hum
ऐ मालिक तेरे बन्दे हम – Ae Malik Tere Bande Hum
Movie/Album: दो आँखें बारह हाथ (1957)
Music By: वसंत देसाई
Lyrics By: भरत व्यास
ऐ मालिक तेरे बन्दे हम
ऐसे हों हमारे करम
नेकी पर चलें और बदी से टलें,
ताकि हंसते हुए निकले दम
बड़ा कमज़ोर है आदमी, अभी लाखों हैं इसमें कमी
पर तू जो खड़ा, है दयालू बड़ा
तेरी किरपा से धरती थमी
दिया तूने हमें जब जनम
तू ही झेलेगा हम सबके ग़म
नेकी पर चलें और बदी से टलें,
ताकि हंसते हुए निकले दम
ये अंधेरा घना छा रहा, तेरा इंसान घबरा रहा
हो रहा बेखबर, कुछ न आता नज़र
सुख का सूरज छुपा जा रहा
है तेरी रोशनी में जो दम
तो अमावस को कर दे पूनम
नेकी पर चलें और बदी से टलें,
ताकि हंसते हुए निकले दम
जब ज़ुल्मों का हो सामना, तब तू ही हमें थामना
वो बुराई करें, हम भलाई भरें
नहीं बदले की हो कामना
बढ़ उठे प्यार का हर कदम
और मिटे बैर का ये भरम
नेकी पर चलें और बदी से टलें,
ताकि हंसते हुए निकले दम
Ethilum Ingu Iruppan Lyrics – எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
The lyrics below are from the sound track “Ethilum Ingu Iruppan” from the Tamil film Bharathi.
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம் தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தர தகும் நெறி வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் என தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் எனும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுத் தளைக்கு நெருப்பவன்
ஒற்றை கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான்அறிவாரோ?
தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம்தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த ஒருத்தன்
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
Keladaa Maanidavaa Lyrics – கேளடா மானிடவா
The lyrics below are from the sound track “Keladaa Maanidavaa” from the Tamil film Bharathi.
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
அவை பேருக்கொரு நிறம் ஆகும்
சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ்சாந்து நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி
அவை யாவும் ஓர் தரம் என்றோ
இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.
கேளடா மானிடவா! எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா! எம்மில் கீழோர் மேலோர் இல்லை
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதரறிவைக் கெடுத்தார்
மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால்
வையம் பேதைமை யற்றிடுங் காணீர்
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வினில் தாழ்வென்றும் இல்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
Akkini kunjondru kanden lyrics – அக்கினி குஞ்சொன்று கண்டேன்
The lyrics below are from the sound track “Akkini kunjondru kanden” from the Tamil film Bharathi.
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
வெட்டி அடிக்குது மின்னல்
கடல் வீரத் திரைகொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம்
கூ கூவென்று விண்ணை குடையுது காற்று.
சட்ட் சட சட்ட் சட டட்டா
சட்ட் சட சட்ட் சட டட்டா
என்று தாளங்கள் கொட்டி கணைக்குது வானம்;
தாளம்கொட்டி கணைக்குது வானம்,
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
Jaya Vande Matharam lyrics – ஜய வந்தே மாதரம்
The lyrics below are from the sound track “Jaya Vande Matharam” from the Tamil film Bharathi.
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நன் தேசத்தருவந்தே சொல்வது
வந்தே மாதரம்
ஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர்
சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்
வந்தே மாதரம்
சோதரர் கால் நிரை மாதரிர் யாவரும்
ஆதரவொடு பல தீதரவோதுவம்
வந்தே மாதரம்
தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்
ஓ! வந்தே மாதரம்!
ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
இந்த ஞானம் வந்தாற் பின் நமக்கெது வேண்டும்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
எப்பதம் வாய்த்திடு மேனும்
நம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்
எப்பதம் வாய்திடும் மேலும்
நம்மில் யாவருக்கும் அந்த நிலை பொதுவாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்
முப்பது கோடியும் வாழ்வோம்
முப்பது கோடியும் வாழ்வோம்
வீழில் முப்பது கோடி முழுமையில் வீழ்வோம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நன் தேசத்த ருவந்தே சொல்வது
வந்தே மாதரம்
ஒன்றாய் நின்றினி வென்றாயினும் உயிர்
சென்றாயினும் வலி குன்றாது ஓதுவம்
வந்தே மாதரம்
சோதரர் கால் நிரை மாதரிர் யாவரும்
ஆதரவொடு பல தீதரவோதுவம்
வந்தே மாதரம்
தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்
ஓ! வந்தே மாதரம்!
ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
வந்தே மாதரம், ஜய வந்தே மாதரம்
Bharatha Samudaayam Vaazhkave Lyrics – பாரத சமுதாயம் வாழ்கவே
The lyrics below are from the sound track “Bharatha Samudaayam Vaazhkave ” from the Tamil film Bharathi.
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ – புலனில்
வாழ்க்கை இனியுண்டோ – நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித் தரு நாடு – இது
கணக்கின்றித் தரு நாடு –
நித்த நித்தம் கணக்கின்றித் தரு நாடு
இனியொரு விதிசெய் வோம் –
அதை எந்த நாளும் காப்போம்,
இனியொரு விதிசெய் வோம் –
அதை எந்த நாளும் காப்போம்,
தனியொருவனுக் குணவிலையெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்
ஜகத்தினை அழித்திடு வோம்
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
Ninnai Charanadainthen Lyrics – நின்னை சரணடைந்தேன்
The lyrics below are from the sound track “Ninnai Charanadinthen” from the Tamil film Bharathi.
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென்று
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கின்று
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்ப்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம், நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக, தீமையை ஓட்டுக
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென்று
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்