Thedi Choru Nidham Thinru – தேடிச் சோறுநிதந் தின்று

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் – இனி
என்னைப் புதியவுயி ராக்கி – எனக்
கேதுங் கவலையறச் செய்து – மதி
தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்

आवारा हूँ – Awaara Hoon Lyrics

आवारा हूँ, आवारा हूँ
या गर्दिश में हूँ, आसमान का तारा हूँ

घरबार नहीं, संसार नहीं, मुझ से किसी को प्यार नही
उस पार किसी से मिलने का इकरार नही
सुनसान नगर, अन्जान डगर का प्यारा हूँ

आबाद नहीं बरबाद सही, गाता हूँ खुशी के गीत मगर
ज़ख़्मों से भरा सीना है मेरा, हसती है मगर ये मस्त नज़र
दुनिया, दुनिया मैं तेरे तीर का या तकदीर का मारा हूँ