“The will of God is not something you add to your life. It’s a course you choose. You either line yourself up with the Son of God or you capitulate to the principle which governs the rest of the world.”
-Elisabeth Elliot
“The will of God is not something you add to your life. It’s a course you choose. You either line yourself up with the Son of God or you capitulate to the principle which governs the rest of the world.”
-Elisabeth Elliot
The light bulb is capable of shining light on the room around it, but not on the power which illuminates it. In the same way we are capable of comprehending the world around us, but not the consciousness which animates us.
Dada Gunamuktananda
The lyrics below are from the sound track “Nirpathuve, Nadappathuve, Parappathuve” from the Tamil film Bharathi.
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
நீங்களெல்லாம் கானலின் நீரோ?
வெறும் காட்சிப் பிழைதானோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
நீங்களெல்லாம் கானலின் நீரோ?
வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ?
அங்குக் குணங்களும் பொய்களோ?
காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ?
அங்குக் குணங்களும் பொய்களோ?
காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?