ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன் றமைறைத்தனன் சிற்பி மற்றொன் ஓங்கிய…

ஆங்கொரு கல்லை வாயிலிற் படிஎன்
றமைறைத்தனன் சிற்பி,மற்றொன்
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
றுயர்த்தினான், உலகினோர் தாய்நீ;
யாங்கணே, எவரை, எங்ஙனஞ் சமைத்தற்
கெண்ணமோ, அங்ஙனம் சமைப்பாய்.
ஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை
இருங்கலைப் புலவனாக் குதியே

  • பாஞ்சாலி சபதம், இரண்டாம் பாகம்

சிற்பி ஒரு கல்லை வாயிற்படி என்று மறைத்தான். இன்னொன்றைக் கடவுளின் வடிவமென்று உயர்த்தினான். நீ எல்லோருக்கும் தாய். யாரை எங்கே, எப்படி வைக்க வேண்டுமென்று உனக்குத் தெரியும். அதனால் உன்னைச் சரணடைந்தேன், என்னைப் புலவனாக்கு

हमारे यहां तो जैसा भक्‍त वैसा भगवान है।…

हमारे यहां तो जैसा भक्‍त वैसा भगवान है। अगर भक्‍त पहलवान है, तो भगवान हनुमान है। और भक्‍त अगर पैसों का पुजारी है, तो भगवान लक्ष्‍मी जी है। अगर भक्‍त ज्ञान में रूचि रखता है तो भगवान सरस्‍वती है। यानी हमारे यहां जितने भक्‍त, उतने भगवान इस प्रकार का माहौल है।

-Narendra Modi, Valedictory function of the 6th World Ayurveda Congress 2014