Lyrics : Jiska Koi Nahi Uska To Khuda Hai Yaaro

Song : Jiska Koi Nahi Uska To Khuda Hai Yaaro
Album : Lawaaris (1981)
Singer : Kishore Kumar
Musician : Kalyanji, Anandji
Lyricist : Anjaan

Ik din kisi fakeer ne ik baat kahi thi
Ab ja ke dil ne mana, mana woh baat sahi thi

Jiska koi nahi uska to khuda hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Main nahin kehta, main nahin kehta
Kitabon mein likha hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Haan khuda hai yaaro

Hum to kya hain
Hum to kya hain woh farishton ko aazmata hai
Hum to kya hain woh farishton ko aazmata hai
Banakar humko mitata hai phir banata hai
Aadmi toot ke
Aadmi toot ke sau baar juda hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Haan khuda hai yaaro

Imtehanon ka yahan daur yun hi chalta hai
Imtehanon ka yahan daur yun hi chalta hai
Aandhiyon mein bhi ummeedon ka diya jalta hai
Kal ki ummeed pe
Kal ki ummeed pe insaan jiya hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Haan khuda hai yaaro

Kab talak humse
Kab talak humse takdeer bhala roothegi
Kab talak humse takdeer bhala roothegi
In andheron se ujaale ki kiran phootegi
Gham ke daaman mein
Gham ke daaman mein kahin chain chhupa hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro

Main nahin kehta
Main nahin kehta kitabon mein likha hai yaaro
Jiska koi nahi uska to khuda hai yaaro
Haan khuda hai yaaro.

Lyrics : Oruvan Oruvan Mudhalali

படம் : முத்து (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : S.P. பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : வைரமுத்து

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஹேய்…. சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
ஹா ஹே ஹே ஹே ஹேய்
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா
சைய்ய சைய்யார சைய்யார சைய்யா

மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை

மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம் தான் உணர மறுக்கிறது

கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீ தான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அது தான் உனக்கு எஜமானன்

வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு

வாழச் சொல்லுது இயற்கையடா
வாழ்வில் துன்பம் செயற்கையடா

பறவைகள் என்னைப் பார்க்கும் போது
நலமா நலமா என்கிறது
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும் போது
முத்து முத்து என்கிறதே

இனிமை இனிமேல் போகாது
அட முதுமை எனக்கு வாராது

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஆங்… ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

Lyrics to Oru Kootu Kiliyaaga -ஒரு கூட்டு கிளியாக

படம் : படிக்காதவன்
பாடல் : ஒரு கூட்டு கிளியாக
பாடலாசிரியர்: வைரமுத்து
——-

ஒரு கூட்டு கிளியாக
ஒரு தோப்பு குயிலாக
பாடு, பண் பாடு

இரை தேட பறந்தாலும்
திசை மாறி திரிந்தாலும்
கூடு, ஒரு கூடு

செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

சத்தியதை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூ மாலை காத்திருக்கும்

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்

பேருக்கு வாழ்வது வாழ்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை
ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை

மருதமலை மாமணியே

பாடல்: மருதமலை மாமணியே
திரைப்படம்: தெய்வம்
பாடியவர்: மதுரை சோமசுந்தரம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
ஆண்டு: 1972

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை
அஆஆ.. ஆஆஆ.. மருத மலை மருத மலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
ஆ…ஆ ஆ ஆ….ஆ…ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா
ஆஆ…ஆஆ…ஆஆ.
தேவர் வணங்கும் மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா

Lyrics : Ae Malik Tere Bande Hum

ऐ मालिक तेरे बन्दे हम – Ae Malik Tere Bande Hum
Movie/Album: दो आँखें बारह हाथ (1957)
Music By: वसंत देसाई
Lyrics By: भरत व्यास

ऐ मालिक तेरे बन्दे हम
ऐसे हों हमारे करम
नेकी पर चलें और बदी से टलें,
ताकि हंसते हुए निकले दम

बड़ा कमज़ोर है आदमी, अभी लाखों हैं इसमें कमी
पर तू जो खड़ा, है दयालू बड़ा
तेरी किरपा से धरती थमी

दिया तूने हमें जब जनम
तू ही झेलेगा हम सबके ग़म

नेकी पर चलें और बदी से टलें,
ताकि हंसते हुए निकले दम

 

ये अंधेरा घना छा रहा, तेरा इंसान घबरा रहा
हो रहा बेखबर, कुछ न आता नज़र
सुख का सूरज छुपा जा रहा

है तेरी रोशनी में जो दम
तो अमावस को कर दे पूनम

नेकी पर चलें और बदी से टलें,
ताकि हंसते हुए निकले दम

जब ज़ुल्मों का हो सामना, तब तू ही हमें थामना
वो बुराई करें, हम भलाई भरें
नहीं बदले की हो कामना

बढ़ उठे प्यार का हर कदम
और मिटे बैर का ये भरम

नेकी पर चलें और बदी से टलें,
ताकि हंसते हुए निकले दम